ராமர் பஜனைகுழு பாதயாத்திரைக்கு வரவேற்பு- 26.1.2014
எண்.4 வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் உள்ள ஶ்ரீராமர் பஜனைக்குழுவினர் கடந்த 32 வருடங்களாக கோவை மாவட்டம் ஒன்னிபாளையம் அருகிலுள்ள ஶ்ரீ கோமாளி அரங்கன் கோவிலுக்கு பஜனை பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.வழக்கம்போல் 26.1.2014 அன்று பாதயாத்திரை உற்சவம் நடந்தது.இவர்களுக்கு கோவிலின் சார்பில் சடகோபனின் ஆராதனையும் வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவில் சிறப்பு திருவாராதனைகள் செய்யப்பட்டதுடன் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதமும் வழங்கப்பட்டன.
எண்.4 வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் உள்ள ஶ்ரீராமர் பஜனைக்குழுவினர் கடந்த 32 வருடங்களாக கோவை மாவட்டம் ஒன்னிபாளையம் அருகிலுள்ள ஶ்ரீ கோமாளி அரங்கன் கோவிலுக்கு பஜனை பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.வழக்கம்போல் 26.1.2014 அன்று பாதயாத்திரை உற்சவம் நடந்தது.இவர்களுக்கு கோவிலின் சார்பில் சடகோபனின் ஆராதனையும் வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவில் சிறப்பு திருவாராதனைகள் செய்யப்பட்டதுடன் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதமும் வழங்கப்பட்டன.