Thursday, April 23, 2015

மங்களாசாசனம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்து வரும் ஶ்ரீ ராமாநுஜர் திருநட்சத்திர விழாவிற்கு ஶ்ரீ ரங்கம் கூரத்தாழ்வான் வம்சத்தைச் சேர்ந்த வேத வியாச பட்டருடைய திருக்குமாரர் செந்தாமரைக் கண்ணன் பட்டர் திங்கள்கிழமை எழுந்தருளி மங்களாசாசனம் செய்தார்.உடன்,கரிவரதராஜ பெருமாள் கோவில் பட்டர் ஸ்வாமிகள் மற்றும் ராமாநுஜர் கூட நிர்வாகிகள்.


No comments:

Post a Comment