Monday, September 23, 2019

2019 - ஆண்டு நம் கோவிலில் நடக்க உள்ள புரட்டாசி கடைசி வார சனிக்கிழமை குலதெய்வ வழிபாட்டுத் திருவிழாவிற்காக நம் உற்சவ மூர்த்தியான திருமலைராயப் பெருமாளே சிறப்பு இரத ஊர்வலமாக மேட்டுப்பாளையம்,குட்டையூர்,இடையப்பாளையம்,காந்திபுரம் போன்ற பகுதிகளுக்கு 22.9.2019 அன்று திருவீதி உலா சென்றார் அதந் சிறப்பு புகைப்படங்கள்.




























No comments:

Post a Comment